மாத்தளையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மாத்தளை மாவட்டத்தில் கடந்த வருடம் 85 எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தெரிய வந்துள்ளது. மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்/ நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. ஒரு பாலின உறவு கருத்து தெரிவித்த மாத்தளை மாவட்ட எஸ்.டி.டி பிரிவின் விசேட வைத்திய நிபுணர் திருமதி இருகா ராஜபக்ஷ, தொற்றுக்குள்ளானவர்களில் ஆணுக்கும் ஆணுக்கும் இடையிலான பாலினம் அதிகரித்து வருவதாகவும் … Continue reading மாத்தளையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!